19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
க.குமரன்
சநதம சிந்தும்
வாரம் 281
அதிரடி
நெதர்லாந்தில் இருந்து
பதினேட்டு வயது நங்கை
தன் தாயை தேடி
ஈழத்திற்கு பயணம்
சிங்கள ஊரில்
பல விபரங்களைத்
கூறி
தன் தாயை
பார்த்த போது
மொழிகள் பேதமற்று
அன்பின் பரிமாற்றம்
அன்று நீ
அதிரடியாக
அந்த நெதர்லாந்து
குடும்பத்திடம்
கையில் என்னை
ஒப்படைத்து விட்டு
எங்கோ ஒடி விட்டாய்
அவர்கள் தந்த வாழ்வில்
நான் வளர்ந்து
உன்னை தேடினேன்
அம்மா !
சரியோ தவறோ
தெரியாது!
பிரிவின் ஏக்கம்
பினைய வைத்த
உறவுகளாக …..
க.குமன்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...