30				
				
					Oct				
			
				துறவு பூண்ட உறவுகள்
						சிவதர்சனி இராகவன் 
வியாழன் கவி 2233!!
துறவு பூண்ட உறவுகள்..
உறவாகி உளம் நாடி
உயிர் கூடிப்...					
				
														
													ராணி சம்பந்தர்
சத்துக்கள் பல உறிஞ்சி
சொத்துச் சேர்த்த சக்தி
முத்துப் போல வலிமை
ஆனது
இயற்கை சூரியக் கதிர்
தெறிச்சுக் கிடைத்த உயிர்ச்
சத்தால் தோல் திடகாத்திரம்
ஆனது
இலைவகை,மரக்கறி, பழம்,
தானியமெனப் பயிரில்
பத்தாக்கி நோய் எதிர்ப்புச்
சக்தி உருவானது
செயற்கையில் நன்மை, தீமை
கருவாக யுக்தி ஆனது
மாந்தரைச் சித்தராக்கி
சுய அறிவைக் கூட்டும்
அன்பின் சக்தி ஆனது
இவற்றை அடக்கிப் பதி பக்தி
தரும் ஆதி பராசக்தியுமே
ஆண்டவனில் ஓர் பாதியே.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.
 
	