பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சக்தி சக்திதாசன் (2)

பணம்

பணம் கொண்டோரெல்லாம்
மனம் கொண்டிருப்பதில்லை
மனமுடையோர் எல்லோரும்
பணம் கொண்டிருப்பதில்லை

ஐனநாயகம் பேசுகின்றோர்
பணாநாயகம் தேடுவதும்
ஐயபேரிகை முழக்கம்
ஐகத்திலே பணவசமே !

உழைப்பவர் உலகத்தில்
உறவாடாத பணவசதி
உறிஞ்சுகின்ற கூட்டத்திடம்
உல்லாசப் பணப்புழக்கம்

பணமில்லாக் காரணத்தால்
மணமில்லா மங்கையர்கள்
பணமிருந்தும் பலரிங்கு
மனந்திறக்கா வாழ்க்கையிலே

பணமென்னும் காகிதம்
பாரினது ஜாதகம்
பணமென்னும் சொல்லிங்கு
பல்லரசாய் ஆட்டுதடா

செல்வந்தர் கைகளிலே
செல்லமாக விளையாடும்
வறியோரின் வாழ்க்கையையே
வாட்டத்தில் ஓட்டிவிடும்

நல்லோர்கள் கைகளிலே
நடமாடும் பணமெல்லாம்
இல்லாதோர் வாழ்க்கையினை
இன்பமாய் ஆக்குமன்றோ !

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading