02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
சர்வேஸ்வரி சிவரூபன்
அழகு
^^^^^^^^^
அழகே அழகு அமைதியான வாழ்வு
இகழ்வே இல்லாத இன்பத்தின் சிறப்பு
புகழ்வேன் நன்றாய் புதுமையும் பொங்கிட
மகிழ்வே கொண்டு மானிலம் செழிக்கவும்
அழகுக்கு அழகு சேர்ப்பதழகே
ஆனந்த வாழ்விலே இன்பம் கொள்வதும் அழகே
விரையம் இல்லாது விழுமியம்சேர்ப்பதழகு
விரைந்தே திறமைகளைக் காட்டுவதும் அழகு
பெரியவர் சிறியவர் என்றில்லாமல் பெருமை மிளிர நடப்பதழகு
பேராண்மை சிந்திடக் கள்ளான்மை
அகன்றிடக் காப்பதும் அழகு
வள்ளலாயிருந்து வாரியிறைப்பதும் அழகு
வரம்பு மீறாத இலட்சியக்கொள்கைகள் இருப்பதும் அழகு
அழகு அழகு என்றே அகத்தினில் தூய்மையும் இருப்பதுதான் அழகு
சர்வேஸ்வரி சிவருபன்
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...