20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
சிப்பிக்குள் முத்து (736)
சிப்பிக்குள் முத்து செல்வி நித்தியானந்தன்
நன்னீர் கடல்நீர் பிறப்பு
நூற்றுக்கு மேல் இருப்பு
நீரின் ஒக்சிசன் இழுப்பு
நல்வளர்வில் இதவும் சிறப்பு
இருபகுதி ஓடாய் பிரிப்பு
இருப்பிடம் ஓரமாய் தரிப்பு
இனப்பெருக்கம் ஏராளம் பகுப்பு
இதன் வருகை ஓடற்றசிறப்பு
ஊசிமுனை போன்றதொரு அமைப்பு
உணவாய் பலருக்க விருப்பு
உலகிலே பலஇடங்களில் வளர்ப்பு
உடல்நலத்துக்கு கொழுப்பற்ற சிறப்பு
ஆண்டுகள் பதின்ஜந்து முத்தாய் வெடிப்பு
ஆழ்கடலில் கிடைப்பது அரியவகை சிறப்பு
ஆபரணமாய் இருப்பதில் இதுவும் எடுப்பு
அவணியில் பத்துவகை முத்தாய் பிரவேசிப்பு
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...