” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

சூரவதை
ஃஃஃஃஃஃஃ

சுழன்றடித்தது காற்று சுற்றி எரிந்தது தீபம் //
உழன்று கொண்டது மனங்கள் உருவமின்றிய காட்சி //
தளர்ந்து போனதகம் தடுமாறியது பலம் //
மலர்ந்து நின்றவுறவுகள் மடிந்துபோனதே மாயம் //
புலர்ந்து விட்டபோதிலும் வெண்புரவி ஓடவில்லை //
உலர்ந்துபோன எண்ணத்தில் ஊனம் சூழ்ந்தது பாராய் //

அசுரனையழித்து தேவரைக்காத்த வேலவன் எங்கே //
சூரவதை செய்யவும் அவன் மீண்டுவரவேண்டும் //
பாரச்சுமை கண்டே பாழும் நிலைவேண்டாம் //
வாழும் காலமதிலே வாகை சூடவேண்டும் //

வேலுமினிதே வேட்கையும் தணிவிப்பாய் தரணியிலே //
நாளுமுனை வேண்டினேன் காணுமின்பம் தருவாய் கந்தா //

சிவருபன் சர்வேஸ்வரி

🌞🌸🌺💐🌷✍✍✍✍✍

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading