” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

பங்கு நீ
ஃஃஃஃஃ
தங்கு தடையின்றிப் பங்கு நீயானாய் //
வங்கக் கடலிலே விளைந்ந வலம்புரியே //
சங்கம் தளைத்திட சாய்ந்து விளையாடி //
பொங்கும் உள்ளத்தில் புதுமலர் நீயானாய்//
கங்குல் பகலிரவும் பார்த்தும் நிற்பேனே //
மங்கும் நிலையின்றி மகாராசி நீயுமடி //
அங்கம் குளிருதடி ஆனந்தம் மிளிருமடி //
பங்கமும் நேராமல் பார்த்தும் நிற்பேனடி //

எங்கும் துலங்கும் ஏற்றமும் தேடிவரும் //

சிங்கம் நானுமடி சினுங்காமல் வந்தேனே//

சங்கும் இசைக்குமடி சாகித்தியம் பேசுமடி //
இங்கிதம் கொண்டவளே இளமானே கஸ்தூரி //

நங்கூரம் போட்டேன் நகராதே தயக்கமில்லை //

பங்காகப் பாகாய் சரிபாகமும் உனக்குத்தானே//

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading