26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
சிவரூபன் சர்வேஸ்வரி
பங்கு நீ
ஃஃஃஃஃ
தங்கு தடையின்றிப் பங்கு நீயானாய் //
வங்கக் கடலிலே விளைந்ந வலம்புரியே //
சங்கம் தளைத்திட சாய்ந்து விளையாடி //
பொங்கும் உள்ளத்தில் புதுமலர் நீயானாய்//
கங்குல் பகலிரவும் பார்த்தும் நிற்பேனே //
மங்கும் நிலையின்றி மகாராசி நீயுமடி //
அங்கம் குளிருதடி ஆனந்தம் மிளிருமடி //
பங்கமும் நேராமல் பார்த்தும் நிற்பேனடி //
எங்கும் துலங்கும் ஏற்றமும் தேடிவரும் //
சிங்கம் நானுமடி சினுங்காமல் வந்தேனே//
சங்கும் இசைக்குமடி சாகித்தியம் பேசுமடி //
இங்கிதம் கொண்டவளே இளமானே கஸ்தூரி //
நங்கூரம் போட்டேன் நகராதே தயக்கமில்லை //
பங்காகப் பாகாய் சரிபாகமும் உனக்குத்தானே//
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...