இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

பங்கு நீ
ஃஃஃஃஃ
தங்கு தடையின்றிப் பங்கு நீயானாய் //
வங்கக் கடலிலே விளைந்ந வலம்புரியே //
சங்கம் தளைத்திட சாய்ந்து விளையாடி //
பொங்கும் உள்ளத்தில் புதுமலர் நீயானாய்//
கங்குல் பகலிரவும் பார்த்தும் நிற்பேனே //
மங்கும் நிலையின்றி மகாராசி நீயுமடி //
அங்கம் குளிருதடி ஆனந்தம் மிளிருமடி //
பங்கமும் நேராமல் பார்த்தும் நிற்பேனடி //

எங்கும் துலங்கும் ஏற்றமும் தேடிவரும் //

சிங்கம் நானுமடி சினுங்காமல் வந்தேனே//

சங்கும் இசைக்குமடி சாகித்தியம் பேசுமடி //
இங்கிதம் கொண்டவளே இளமானே கஸ்தூரி //

நங்கூரம் போட்டேன் நகராதே தயக்கமில்லை //

பங்காகப் பாகாய் சரிபாகமும் உனக்குத்தானே//

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading