20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
சிவரூபன் சர்வேஸ்வரி
வருமா வசந்தம்
ஃஃஃஃஃஃஃஃஃஃ
வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லவே வசந்தம்//
வண்ணமாக ஓடவைப்பதே வரம்போடு நிற்பது //
ஏக்கத்தை விட்டே ஊக்கத்தை ஏற்படுத்து //
தாக்கமும் இல்லை தளராது கிடைக்கும் //
நோக்கமும் மாறாது நோன்பாக இருந்தால் //
வாக்கும் தப்பாமல் வருமே வசந்தம் //
தீர்க்கும் தீர்வு தினமும் நேரும் //
பார்க்கும் விழியில் பாவம் ஓடும் //
ஏற்கும் பணியில் ஏற்றம் சிந்திடவும் //
பூக்கும் மலரும் புனிதமும் பெறுமே //
காக்கும் கண்ணன் கடமையைச் செய்வான் //
காலமும் உன்னை வாழ்த்தியும் நிற்க்குமே //
சிவருபன் சர்வேஸ்வரி
✍🌸💐🌞
Author: Nada Mohan
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...