சிவரூபன் சர்வேஸ்வரி

வருமா வசந்தம்
ஃஃஃஃஃஃஃஃஃஃ

வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லவே வசந்தம்//
வண்ணமாக ஓடவைப்பதே வரம்போடு நிற்பது //

ஏக்கத்தை விட்டே ஊக்கத்தை ஏற்படுத்து //

தாக்கமும் இல்லை தளராது கிடைக்கும் //

நோக்கமும் மாறாது நோன்பாக இருந்தால் //

வாக்கும் தப்பாமல் வருமே வசந்தம் //

தீர்க்கும் தீர்வு தினமும் நேரும் //
பார்க்கும் விழியில் பாவம் ஓடும் //
ஏற்கும் பணியில் ஏற்றம் சிந்திடவும் //
பூக்கும் மலரும் புனிதமும் பெறுமே //

காக்கும் கண்ணன் கடமையைச் செய்வான் //
காலமும் உன்னை வாழ்த்தியும் நிற்க்குமே //

சிவருபன் சர்வேஸ்வரி
✍🌸💐🌞

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading