சிவரூபன் சர்வேஸ்வரி

வருமா வசந்தம்
ஃஃஃஃஃஃஃஃஃஃ

வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லவே வசந்தம்//
வண்ணமாக ஓடவைப்பதே வரம்போடு நிற்பது //

ஏக்கத்தை விட்டே ஊக்கத்தை ஏற்படுத்து //

தாக்கமும் இல்லை தளராது கிடைக்கும் //

நோக்கமும் மாறாது நோன்பாக இருந்தால் //

வாக்கும் தப்பாமல் வருமே வசந்தம் //

தீர்க்கும் தீர்வு தினமும் நேரும் //
பார்க்கும் விழியில் பாவம் ஓடும் //
ஏற்கும் பணியில் ஏற்றம் சிந்திடவும் //
பூக்கும் மலரும் புனிதமும் பெறுமே //

காக்கும் கண்ணன் கடமையைச் செய்வான் //
காலமும் உன்னை வாழ்த்தியும் நிற்க்குமே //

சிவருபன் சர்வேஸ்வரி
✍🌸💐🌞

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading