07
Jan
வியாழன் கவி 2269
முயற்சி மலையளவு..
சிறு தீனி பொறுக்கியே
தன் உயிர் காக்கும் எறும்பிடம்
சோம்பல் நிறைந்த...
07
Jan
பூத்ததே புதுவனம்…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பூத்ததே புதுவனம்...
ஏற்றமுறு எழிலுடன் பூத்தொரு சோலை
எண்ணற்ற வளங்களிலே ஒளிர்ந்திடுமே நாளை
ஈராறு திங்களாய்...
07
Jan
தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்
-
By
- 0 comments
புத்தம் புதுப் பொலிவோடு
நித்தம் நாடும் சோலியோடு
பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே
நீ வருக நல்லொளி தருகவே
குறுகிய பாதையில்...
சிவரூபன் சர்வேஸ்வரி
தலையீடு
அறம் மறம் முறமையோடு
அளவளாவி நிற்பதற்கு-ஒரு
கட்டான கோட்பாட்டை- அங்கு
கலங்கமின்றிக் கொண்டு போக
நல்ல தலையீடு முகாமத்துவம்
தனித்துவமாய் மிளிருமானால்
தயங்காது நீ நின்று தலையீடு நன்றே
வெளி மயக்கங்களுக்கு மயங்கி- இங்கு
வெட்டியாய் திரியும் மனிதர்
போதைகளிற்குகள் புகுந்து விளையாடி
வீண்-நெறிகெட்டகெட்ட வாழ்வுகளில் ஊறி
வன்முறை அடிதடியென்று
கண்ணியம் இல்லாமல் போகும் பாதையில்
கடமையுடன் நீ கைப் பற்றி வழியேக வைப்பாயானால் அது
ஒரு பெரும் தலையீடு
குறிப்பறிந்து செயற்பட்டு -நீ
குழுமி நின்று வழி சொல்லி- அங்கே
குற்றமொன்றும் தோன்றாமல்
உன் தலையீடு தானதற்கு
இடமளித்து செயற்படு
இடரில்லாமல் வழிநடந்து
இருள்களை நீயகற்றினால்
அதுதான் தனித்துவமான
தலையீடு.
சிவரூபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...
06
Jan
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
சிறுமைகளை அகற்றிடவே பொங்கு
சினத்தினையே களைந்திடவே பொங்கு
கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு
காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால்
உறுத்துமட்டும்...
06
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பொங்குவாய்...
நிறைமதியாண்டாய்
நித்தம் மகிழ்வாய்
வரவுகள் சீராய்
வளர்மதி வையமாய்
வற்றாத கல்வியாய்
உலகியல் ஐக்கியம்
உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே
புலத்திலும்...