தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

தலையீடு

அறம் மறம் முறமையோடு
அளவளாவி நிற்பதற்கு-ஒரு
கட்டான கோட்பாட்டை- அங்கு
கலங்கமின்றிக் கொண்டு போக
நல்ல தலையீடு முகாமத்துவம்
தனித்துவமாய் மிளிருமானால்
தயங்காது நீ நின்று தலையீடு நன்றே

வெளி மயக்கங்களுக்கு மயங்கி- இங்கு
வெட்டியாய் திரியும் மனிதர்
போதைகளிற்குகள் புகுந்து விளையாடி
வீண்-நெறிகெட்டகெட்ட வாழ்வுகளில் ஊறி
வன்முறை அடிதடியென்று
கண்ணியம் இல்லாமல் போகும் பாதையில்

கடமையுடன் நீ கைப் பற்றி வழியேக வைப்பாயானால் அது
ஒரு பெரும் தலையீடு

குறிப்பறிந்து செயற்பட்டு -நீ
குழுமி நின்று வழி சொல்லி- அங்கே
குற்றமொன்றும் தோன்றாமல்
உன் தலையீடு தானதற்கு
இடமளித்து செயற்படு
இடரில்லாமல் வழிநடந்து
இருள்களை நீயகற்றினால்
அதுதான் தனித்துவமான
தலையீடு.

சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading