05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_178
“பங்கு நீ”
பங்கு நீயில் பிறந்தாய்
பங்கு தாரராய் வந்தாய்
பண்பு உள்ள உத்தமனே
பாசமும் நேசமும் உன்னுள்!
உனக்கென நானும்
எனக்கென நீயும்
உறவாடி மகிழ்ந்தோம்
உரிமையுடன் கைபிடித்தோம்!
இனணயாய் துணையாய்
துணை நின்றாய்
இணைபிரியா நண்பனே
தோள் கொடுக்கும் தோழனே
தூணாக எமை தாங்குகின்றாய்!
நீ பாதி நான் பாதி
பாதி அப்பிள் சாப்பிட நீ வேணும்
மாதுளைக்கு முத்தெடுக்க நான் வேணும் உன்னருகில்
நானில்லையென்றால் நீ எது!
சிலநேரம் சண்டை
முழு நேரம் காதல்
பல மணி நேரம் பேசி
நேரத்தை மறந்து வாழ்வோம்!
மாறாத மனதோடு
மறக்காத நினைவோடு மறையாத காதலனே நீ!
நன்றி வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
08.02.25
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...