சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_179

“முகமூடி”
முகத்தை மறைத்து அணியும் அணிகலன்
முக மூடிகள்
பல ஆண்டுகளாக பிளக்கத்தில் இருந்ததே!

தற்பாதுகாப்பிற்காக
நடைமுறை தேவைக்காக
போரிலும் கவசமாக பாதுகாக்க பட்டனர்!

முக முடிகளை
அளவோடு பயன்படுத்தல் இன்றைய
வாழ்க்கையை சரியாக ஓட்டிச் செல்ல உதவும்!

வயதான இளமையை தோற்ற முகமுடி
படித்தவன் போல் ஒருமூடி
ஓழுக்க சீலன்போல்
மறுமூடி!

ஜனனாயக
கதிரையில்
அமர வார்தை முகமுடி
வந்து அமர்ந்ததும் பல மூடி போட்டு
பலம் சேர்க்கும் ஏமாற்ற
முகதிரைகள்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
15.02.25

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading