” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_179

“முகமூடி”
முகத்தை மறைத்து அணியும் அணிகலன்
முக மூடிகள்
பல ஆண்டுகளாக பிளக்கத்தில் இருந்ததே!

தற்பாதுகாப்பிற்காக
நடைமுறை தேவைக்காக
போரிலும் கவசமாக பாதுகாக்க பட்டனர்!

முக முடிகளை
அளவோடு பயன்படுத்தல் இன்றைய
வாழ்க்கையை சரியாக ஓட்டிச் செல்ல உதவும்!

வயதான இளமையை தோற்ற முகமுடி
படித்தவன் போல் ஒருமூடி
ஓழுக்க சீலன்போல்
மறுமூடி!

ஜனனாயக
கதிரையில்
அமர வார்தை முகமுடி
வந்து அமர்ந்ததும் பல மூடி போட்டு
பலம் சேர்க்கும் ஏமாற்ற
முகதிரைகள்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
15.02.25

Nada Mohan
Author: Nada Mohan