சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் 48

“ஒற்றுமை ”
ஒற்றுமையை உணர்த்தி
ஒன்று பட்டு உழைத்து
ஒன்றிணைந்த
நூல் வெளியீடு
பாவையின் பாவலரின் பக்குவம் பார்த்தோமே!!

ஒற்றுமையாக வாழ வேண்டுமே
ஒத்துழைத்து
ஆக வேண்டுமே
ஒத்தாசையாக
இருக்க வேண்டுமே
ஒப்புதல் கொள்ள வேண்டுமே!!

அன்பு காட்ட வேண்டும்
அல்லல் தீர்க்க
வேண்டும்
ஆதரவு கொடுக்க வேண்டும்
ஆறுதல் படுத்த வேண்டும்!!

இன்பம் துன்பமதில் கலந்திட வேண்டும்
இணையாய் துணையாய் கை கொடு
இரக்க சிறக்க வருவோர்க்கு
இயன்ற வரை
இசைவு காட்டு!!

நன்றி
வணக்கம்
08.01.22
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading