05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
சிவா சிவதர்சன்
[ வாரம் 292 ]
“சிறுமை கண்டு பொங்குவாய்”
சிறுமை கண்டு பொங்கி எழுபவன் தமிழனடா
இது உன் இயல்பான அடிப்படைக்குணமடா
உயர்ந்தோர் தாழ்ந்தோர் என இருவகையடா
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பொதுமறையடா
வாழ்க்கை மரபால் உயர்வும் தாழ்வும் விதிமுறை
மனிதகுலவாழ்வை உயர்த்திய தமிழர் தலைமுறை
சமுதாய சீர்கேடுகளை களைந்து காக்கும் அணை
தன்னுயிர்போல் பிறரையும் நேசிக்கும் முறை
இனமத மொழி நாட்டுப்பற்று கொண்டவர்
சிறுமைக்கெதிராய் போர்க்கொடி தூக்கியவர்
இவர்களே மானிடம் வாழ தியாகிகளானவர்
ஆஷாடபூதியாய் இன்றும் வலம் வருபவர்
வயிறுபிழைக்க தலைவராய் ஒட்டிக்கொள்வர்
அறிவு அனுபவமுடைய இன்றைய தலைமுறை
ஏமாற்றுவதோ,ஏமாறுவதோ இல்லை இதுவரை
சிறுமைகண்டு சிறுத்தையாய் பொங்கிஎழுவீரே!
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...