29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சிவா சிவதர்சன்
[ வாரம் 293 ]
“கவியழகு”
பரட்டைத்தலைமுடியும் பஞ்சடைந்த கண்ணும்
ஒட்டுப்போட்டும் மறையாத கிழிந்த உடையும்
தெருவிலே நடக்கும்போது தடுமாறும் நிலையும்
இவளை ஒரு அழகிஎன்றால் ஊரே நகைக்கும்
கண்ணாடி முன்னாடி கரகாடும் இன்றைய பெண்கள்
கண்டபடி பசைபூசி பள்ளங்களை நிரவும் கலைதெரிந்தவர்கள்
இவளைக்கண்டு இகழ் நகைபூப்பவர்கள்
பாவமிவள்! எண்ணைகண்டு பலநாள்
முகச்சாயமெறால் என்னவென்று தெரியாதவள்
பகட்டலங்காரம் கிஞ்சித்தும் அறியாதவள்
தீர்க்கமான பார்வை என்றும் குறையாதவள்
உழைத்துவாழும் நம்பிக்கை நிறைந்தவள்
இவளிடம் உள்ளது நிறைவான கவியழகு
மற்றவர்க்கில்லாத தனி அகஅழகு
புற அழகைமோகிக்கும் ஈனப்புத்தி மானிடர்க்கு
கவியழகின் உண்மைநிலை புரிவதில்லை இவருக்கு
உள்ளத்தால் உயர்ந்து நிற்கும் உத்தம பெண்ணே!
காலத்தாலும் அழியாதது உன் கவியழகு!
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...