10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
சிவா மோகன்
வணக்கம். “வரப்புயர. ”
உலகம்இசைந்திட உணவு தேவை, அதனை உவந்து தருவோர் காராளர்” புதிதாய் அரும்பி பசிப்போர் புசிக்க பாங்குடன் அசையும் அழகு நெற்கதிர். ஔவை கூறினாள் அன்று “வரப்புயர”ஆமாம் இன்று அதுவும் ஓர் சிறப்பிலும் சிறப்பு மன்னனை வாழ்த்திட அம்மை பாடியது இன்று மக்களின் பட்டினி தீர்க்கும் “மா ” மந்திரம். நீண்ட வரம்புடன் நெல் உற்பத்தி ,அதிலே நீர் உயர்ந்து ,அதனூடே குடி சிறந்து, அவ்வழியே கோல் நிலைத்து,அரசன் பெருமையும் அகிலத்தில் சிறக்குமாம். பஞ்சம் பசி போக்கும் பழைய வரப்பு,பாரினில் என்றும் விரிந்து பரந்து, பாசம் கண்டு நேசம் கொள்வது, பண்பினில் சிறந்து நிலைப்பது “வரப்புயர”.நன்றி.

Author: Nada Mohan
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...