07
Jan
வியாழன் கவி 2269
முயற்சி மலையளவு..
சிறு தீனி பொறுக்கியே
தன் உயிர் காக்கும் எறும்பிடம்
சோம்பல் நிறைந்த...
07
Jan
பூத்ததே புதுவனம்…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பூத்ததே புதுவனம்...
ஏற்றமுறு எழிலுடன் பூத்தொரு சோலை
எண்ணற்ற வளங்களிலே ஒளிர்ந்திடுமே நாளை
ஈராறு திங்களாய்...
07
Jan
தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்
-
By
- 0 comments
புத்தம் புதுப் பொலிவோடு
நித்தம் நாடும் சோலியோடு
பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே
நீ வருக நல்லொளி தருகவே
குறுகிய பாதையில்...
சி.பேரின்பநாதன்
வியாழன் கவிதை 28-04-2022
ஆக்கம் – 38
வேண்டும் வலிமை
அகக் கண் கொண்டு உலகைப் பார்க்கும்
அபூர்வ குழந்தைகள்
அன்பிற்கும் அரவணைப்பிற்கும்
ஏங்கித்தவிக்கும் குழந்தைகள்
காலம் முழுவதும் குழந்தை உள்ளத்தோடு
வாழும் குழந்தைகள்
நுண்ணறிவும் பன்முகத் திறமைகளும்
தன்னகத்தே கொண்ட குழந்தைகள்
சிறப்புக் குழந்தைகள் சீருடன் வாழவழி உருவாக்கவேண்டும்
சமூகமும் விழிப்புணர்வுடன் உதவ முன்வரவேண்டும்
வறுமையும் தனிமையம் நீங்கி நலமுடன் வாழ வேண்டும்
மேன்மையுடன் வாழ்தற்கு மனவலிமை பெற்றிடல் வேண்டும்
கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
25-04-2022
Author: Nada Mohan
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...
06
Jan
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
சிறுமைகளை அகற்றிடவே பொங்கு
சினத்தினையே களைந்திடவே பொங்கு
கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு
காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால்
உறுத்துமட்டும்...
06
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பொங்குவாய்...
நிறைமதியாண்டாய்
நித்தம் மகிழ்வாய்
வரவுகள் சீராய்
வளர்மதி வையமாய்
வற்றாத கல்வியாய்
உலகியல் ஐக்கியம்
உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே
புலத்திலும்...