13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி
தமிழ்த்தாய் வணக்கம்
“””””””””””””””””””
தமிழவள் தமிழரில்
தங்கிடும் உயிரவள்
தமிழனை தகைவுறத்
தழைத்திடச் செய்பவள்
தகித்திடும் நெருப்பினும்
தகதகத் திருப்பவள்
அகிலமே அவளது
அழகினில் மயங்கிடும்
பிழைத்திடும் வழக்கினைப்
பிறப்பிலே அழிப்பவள்
அழைத்திடும் அடியவர்
அருகினில் தவழ்பவள்
முதல்மொழி அவளென
முடிபுனை தகைமையள்
இதமுற தரணியில்
இயங்கிடும் இனியவள்
பதமலர் பணிந்திடப்
பரவசம் அடைபவள்
நிதமெனை அணைப்பவள்
நிழலென தொடர்பவள்
தலைநிமிர் தமிழனாய்
தரத்தினை அருள்பவள்
நிலைபெறு அழகினால்
நிலவிடும் அமுதவள்
களம்பல படைத்திடும்
கவிகளின் குலமகள்
பழம்பல பனுவலில்
பரவிடும் பசுமையள்
அணிகளை அணிந்துமே
அவனியில் உலவிட
அனைவரும் அடிபணிந்
தவளடி தொழுவமே!
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...