02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
தன்னம்பிக்கை
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-47
30-01-2025
தன்னம்பிக்கை
பேரிடி வந்து போயிடலாம்
பெரும் சோதனை தரும் சாதனையே
தன்னம்பிக்கை கொண்டவர் பலரிங்கே
தரணியை ஆளுவர் கேளு புள்ள..
விதியும் சதியும் வீழ்த்திடலாம்
வீணாய் காலத்தை அழித்திடதே
விலைவாசி கூடியிருந்தாலும்
வீண் தொலைபேசியற்று வாழ்கின்றோமா?
மரத்தில் ஏறி பழம் பறிக்க
மலை மேடு பள்ளம் பார்க்கலாமா
முடங்கிடாமல் முன்னேற பல
மூதுரை சொல்கிறேன் கேளு புள்ள…
தன்னம்பிக்கை விதையை விதைத்திடு
தாழ்வு மனப்பான்மை இருளை ஒழித்திடு
பயமெனும் பேய்தனை அடித்தெறிந்திடு
இலக்கினை நோக்கி அடியெடுத்திடு
தோல்வியை திருப்தியாய் வரவேற்றிடு
திட்டமிட்டு இலக்கை நகர்த்திச் சென்றிடு
தோல்வி கண்டு மனம் துவண்டு விடாதே
வெற்றிப்பயணம் உன் கையில் புரிந்திடு!
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...
07
Apr
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...
07
Apr
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நன்றி..
மகத்துவமானது
மதித்திறன் நிறைந்தது
ஆற்றலின் விழிப்பிது
உணர்விலே கலந்தது
உயர்வாய் மலர்வது
செப்பிடும் வார்த்தையில்
செம்மை நிறைக்கும்
மறவாது வாழ்தலே...