04
Sep
ஜெயம்
அறிவின் சிகரத்தின் உச்சியை தொடவைத்தார்
நெறிமுறை கலந்த வாழ்க்கைக்கு வித்திட்டார்
ஏணியாய்...
04
Sep
நன்றியாய் என்றுமே……
நன்றியாய் என்றுமே........ரஜனி அன்ரன் (B.A) 04.09.2025
நன்றியென்ற ஒற்றை வார்த்தை
உள்ளத்தோடும் உணர்வோடும்...
04
Sep
நன்றியாய் என்றுமே!
நகுலா சிவநாதன்
நன்றியாய் என்றுமே!
பெரும் செல்வம் கல்விதனை
பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம்
அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை
அன்போடு...
தன்னம்பிக்கை
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-47
30-01-2025
தன்னம்பிக்கை
பேரிடி வந்து போயிடலாம்
பெரும் சோதனை தரும் சாதனையே
தன்னம்பிக்கை கொண்டவர் பலரிங்கே
தரணியை ஆளுவர் கேளு புள்ள..
விதியும் சதியும் வீழ்த்திடலாம்
வீணாய் காலத்தை அழித்திடதே
விலைவாசி கூடியிருந்தாலும்
வீண் தொலைபேசியற்று வாழ்கின்றோமா?
மரத்தில் ஏறி பழம் பறிக்க
மலை மேடு பள்ளம் பார்க்கலாமா
முடங்கிடாமல் முன்னேற பல
மூதுரை சொல்கிறேன் கேளு புள்ள…
தன்னம்பிக்கை விதையை விதைத்திடு
தாழ்வு மனப்பான்மை இருளை ஒழித்திடு
பயமெனும் பேய்தனை அடித்தெறிந்திடு
இலக்கினை நோக்கி அடியெடுத்திடு
தோல்வியை திருப்தியாய் வரவேற்றிடு
திட்டமிட்டு இலக்கை நகர்த்திச் சென்றிடு
தோல்வி கண்டு மனம் துவண்டு விடாதே
வெற்றிப்பயணம் உன் கையில் புரிந்திடு!
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Author: Nada Mohan
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...