13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
தன்னம்பிக்கை
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-47
30-01-2025
தன்னம்பிக்கை
பேரிடி வந்து போயிடலாம்
பெரும் சோதனை தரும் சாதனையே
தன்னம்பிக்கை கொண்டவர் பலரிங்கே
தரணியை ஆளுவர் கேளு புள்ள..
விதியும் சதியும் வீழ்த்திடலாம்
வீணாய் காலத்தை அழித்திடதே
விலைவாசி கூடியிருந்தாலும்
வீண் தொலைபேசியற்று வாழ்கின்றோமா?
மரத்தில் ஏறி பழம் பறிக்க
மலை மேடு பள்ளம் பார்க்கலாமா
முடங்கிடாமல் முன்னேற பல
மூதுரை சொல்கிறேன் கேளு புள்ள…
தன்னம்பிக்கை விதையை விதைத்திடு
தாழ்வு மனப்பான்மை இருளை ஒழித்திடு
பயமெனும் பேய்தனை அடித்தெறிந்திடு
இலக்கினை நோக்கி அடியெடுத்திடு
தோல்வியை திருப்தியாய் வரவேற்றிடு
திட்டமிட்டு இலக்கை நகர்த்திச் சென்றிடு
தோல்வி கண்டு மனம் துவண்டு விடாதே
வெற்றிப்பயணம் உன் கையில் புரிந்திடு!
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...