19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
திருமதி.அபிராமி கவிதாசன்.
23.08.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 185,
தலைப்பு !
“கோடை விடுமுறையும் நீச்சல் குளமும்”
நீச்சல் குளமுடனே நித்தம்
நிலாப்பெண் உலாவி ஊர்வலம்
மின்னலாய் புன்னகை சிந்தி
மிளிர்ந்தன அகமும் முகமும் //
நட்சத்திரக் கூட்டங்களாய் நட்பு வட்டம்
நடமாடி மகிழ்ந்திடும் கோடைவிழா
வானமகள் நீலவண்ண தோரணமாய்
வண்ணம் தந்தால் குளத்தினிலே //
அருகருகே தோழியரை அணைத்தபடி
அன்புமழை பொழிந்திட்ட மேகக்கூட்டம்
வெள்ளிநிலா நீரினிலே மிதந்தபடி
வெள்ளை நகைப்பினிலே மகிழ்ந்தபடி //
நித்தம் நித்தம் புதுவரவை
நெஞ்சமெங்கும் தஞ்சம் கொண்டேன்
திங்கள் ஒன்று மகிழ்வுகொண்டு
தினங்கள் சென்றன மிகநன்றென //
Author: Nada Mohan
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...