திருமதி.செ.தெய்வேந்திரமூர்த்தி

22/03/2022
எனதருமைச் சகோதரியின் பிறந்தநாள்
நினைவில்

என்னுயிர் நீயன்றோ
“””””””””””””””””
என்னரும் அழகே என்னுயிர் நீயே
பன்முகத் திறன்கள் படைத்தவென் அன்பே
இன்முகம் காட்டும் ஈசனின் இயல்பை
என்முகம் காட்டிய என்னுடன் பிறப்பே
கன்னலுன் வார்த்தை கனவிலும் காணேன்
பின்னொரு பிறவி பிரியா வாழ்க்கை
தன்னிகர் இல்லாத் தாயாய் வருக
பன்னெடுங் காலம் பாசமாய் வாழ
அன்புடன் உனக்கே அனைத்தும் நல்கிட
உன்பிறப் பிங்கே உவந்திட வருகவே.

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.

எனதருமைச் சகோதரியின்
நினைவில்

என்னுயிர் நீயன்றோ
“””””””””””””””””
என்னரும் அழகே என்னுயிர் நீயே
பன்முகத் திறன்கள் படைத்தவென் அன்பே
இன்முகம் காட்டும் ஈசனின் இயல்பை
என்முகம் காட்டிய என்னுடன் பிறப்பே
கன்னலுன் வார்த்தை கனவிலும் காணேன்
பின்னொரு பிறவி பிரியா வாழ்க்கை
தன்னிகர் இல்லாத் தாயாய் வருக
பன்னெடுங் காலம் பாசமாய் வாழ
அன்புடன் உனக்கே அனைத்தும் நல்கிட
உன்பிறப் பிங்கே உவந்திட வருகவே.

.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading