29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குழந்தைகள் தான் குடும்பத்தின் வாரிசு
இன்றைய உலகில் குழந்தைகளே அதி புத்திசாலிகள்
எதையும் இலகுவாக கிரகிக்கும் தன்மையுள்ளவர்கள்
அன்று நாம் எல்லாவற்றிற்கும்
பயப்படுவோம்
குழந்தைகளோ எதற்கும் பயப்படவே
மாட்டார்கள்
கண்ணி தொழில் நுட்பம்
அவர்க்கு தெரிந்தளவு
எமக்கு தெரிவதில்லை
பெரியவர் நாம்தான்
அவர்களிடம் கற்றல்வேண்டும்
கைத்தொலைபேசி கூட கையாளத்
தெரியாதே
சிறு குழந்தை கூட தட்டி தட்டி
கண்டு பிடிக்குமே
ஊக்கமுள்ள குழந்தைகள்
நாளைய உலகை ஆளும்
ஆளுமைகள்
அவரது அறிவுத்த் திறனின் மேனமை
திக்கெட்டும் வண்ணம்
சிறந்து விளங்கிடுமே
இனி வருங்காலங்கள் அவர்கைகளில்
அன்றோ
Author: Nada Mohan
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...