02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குழந்தைகள் தான் குடும்பத்தின் வாரிசு
இன்றைய உலகில் குழந்தைகளே அதி புத்திசாலிகள்
எதையும் இலகுவாக கிரகிக்கும் தன்மையுள்ளவர்கள்
அன்று நாம் எல்லாவற்றிற்கும்
பயப்படுவோம்
குழந்தைகளோ எதற்கும் பயப்படவே
மாட்டார்கள்
கண்ணி தொழில் நுட்பம்
அவர்க்கு தெரிந்தளவு
எமக்கு தெரிவதில்லை
பெரியவர் நாம்தான்
அவர்களிடம் கற்றல்வேண்டும்
கைத்தொலைபேசி கூட கையாளத்
தெரியாதே
சிறு குழந்தை கூட தட்டி தட்டி
கண்டு பிடிக்குமே
ஊக்கமுள்ள குழந்தைகள்
நாளைய உலகை ஆளும்
ஆளுமைகள்
அவரது அறிவுத்த் திறனின் மேனமை
திக்கெட்டும் வண்ணம்
சிறந்து விளங்கிடுமே
இனி வருங்காலங்கள் அவர்கைகளில்
அன்றோ
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...