திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குழந்தைகள் தான் குடும்பத்தின் வாரிசு
இன்றைய உலகில் குழந்தைகளே அதி புத்திசாலிகள்
எதையும் இலகுவாக கிரகிக்கும் தன்மையுள்ளவர்கள்
அன்று நாம் எல்லாவற்றிற்கும்
பயப்படுவோம்
குழந்தைகளோ எதற்கும் பயப்படவே
மாட்டார்கள்
கண்ணி தொழில் நுட்பம்
அவர்க்கு தெரிந்தளவு
எமக்கு தெரிவதில்லை
பெரியவர் நாம்தான்
அவர்களிடம் கற்றல்வேண்டும்
கைத்தொலைபேசி கூட கையாளத்
தெரியாதே
சிறு குழந்தை கூட தட்டி தட்டி
கண்டு பிடிக்குமே
ஊக்கமுள்ள குழந்தைகள்
நாளைய உலகை ஆளும்
ஆளுமைகள்
அவரது அறிவுத்த் திறனின் மேனமை
திக்கெட்டும் வண்ணம்
சிறந்து விளங்கிடுமே
இனி வருங்காலங்கள் அவர்கைகளில்
அன்றோ

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading