20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
துறவு பூண்ட உறவுகள்
சர்வேஸ்வரி சிவரூபன் துறவு பூண்ட உறவுகள்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஒரு கூட்டிலே இன்ப வீட்டிலே
கரு சேரவே காலம் வாழ்த்தவே
பெரும் கோடியே அன்பு மலர்த்தோட்டமே
பணத்தாசையே பக்கமெல்லாம் புரட்டியே கலங்கவே
கதியும் அற்றே சுற்றமும் அற்றே
சுழலும் நிலையிலே சுதந்திரம் இழந்து
கழலும் துதியாது கடமையும் துரத்தவே
உறவுகளுக்காகவே உறவுக்கு அப்பாலே
மனசுக்குள் பாரமே மகிழவே முடியாது
தனிமையே வெறுமையில் வாடுபவர் கோடியே
இனிமையே என்னிடம் வரமாட்டாயா ஏக்கமே
உளமே வேதனையும் உனக்கு ஏனோ
போனது வருமா புலம்புவதில் பலனோ
அமைதியைத் தேடு ஆன்மீகம் கூடுமே
சர்வேஸ்வரி சிவரூபன்
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...