20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
துறவு பூண்ட உறவுகள்
ராணி சம்பந்தர்
ஆண்டாண்டு தோறுமதில்
மாண்டு குவிந்த மானிடர்
மறைந்ததோர் மாயமதிலே
விறைத்ததே மனங்களிலே
தோண்டத் தோண்டவேயது
நீண்ட அடியோடு சரிந்ததே
சடலத்தின் நினைவுப்படலம்
சரித்திரத் தரிசனங்களிலே
கொஞ்சியதோர் நெஞ்சமும்
அஞ்சியதோர் குஞ்சுகளுமே
வஞ்சக வலையில் பஞ்சமா
பாதகரினது படுகுழியிலே
கொதித்த உலையில் விழுந்து
கருகிய பரிதாபப்படுகொலை
செஞ்ச பாவந்தான் என்ன ?
கஞ்சி கடித்தவன் நெஞ்சு நிமிரப்
பேசிய மொழி தமிழ் என்றோ
நச்சுப் பாம்பின் விஷ அம்பில்
நாலுபக்கமும் குதறிக் கதறிச்
சிதறியதாலே துறவு பூண்ட
உறவுகள் .
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...