20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
” துறவு பூண்ட உறவுகள் “
ரஜனி அன்ரன் ((B.A) “ துறவு பூண்ட உறவுகள் “ 30.10.2025
துறவு என்பது வெறுப்பல்ல
உறவை வெறுத்து பேரன்பின் எல்லைகாண
படகாய் இருந்த உறவுப்பற்றை வெறுத்து
பந்தபாசம் தனைஒறுத்து
இனிமை வாழ்வு கசந்துபோக
துயரக்கலவை வாழ்வை அணைக்க
உறவுச்சங்கிலியும் அறுந்துபோக
துறவினைநாடி பரமனை அடைவார் துறவிகள் !
தூரதேசம் தன்னில் துறவுபூண்ட உறவுகளாய்
உறவுகளுக்காய் ஆசாபாசம் துறந்து
அல்லும்பகலும் அயராது உழைத்து
குடும்பத்திற்காகவே தம்மையொறுத்து
துறவிகளாகவே வாழ்வினைத் தொலைத்து
பிறவிப்பயனின் பெருமைபேணும்
இளைஞர்கள் வாழ்வும் கேள்விக்குறியே !
உதிரும்சருகாக உறவுகளும் ஓர்நாளில் பிரிய
பிரிவுத்துயரும் மனதைவாட்ட
புன்னகைபூத்த நினைவுகளெல்லாம் சுமையாக
நிலையில்லாத வாழ்வில் துறவே நிலையாம் !
Author: ரஜனி அன்ரன்
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...