18
Feb
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
18
Feb
மாசி திங்கள்
-
By
- 0 comments
வியாழன் கவி 2292
மாசி திங்கள்..
மாசித் திங்கள் மனதோரம் சாரல்
மனதை வருடும் நாட்களின் சேரல்
குறுகிய...
18
Feb
கலந்து விட்ட உண்மைகள்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பாதியைப் பாதியான மீதி தேடுது
பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது
பிறந்தது ஒன்று ...
” துறவு பூண்ட உறவுகள் “
ரஜனி அன்ரன் ((B.A) “ துறவு பூண்ட உறவுகள் “ 30.10.2025
துறவு என்பது வெறுப்பல்ல
உறவை வெறுத்து பேரன்பின் எல்லைகாண
படகாய் இருந்த உறவுப்பற்றை வெறுத்து
பந்தபாசம் தனைஒறுத்து
இனிமை வாழ்வு கசந்துபோக
துயரக்கலவை வாழ்வை அணைக்க
உறவுச்சங்கிலியும் அறுந்துபோக
துறவினைநாடி பரமனை அடைவார் துறவிகள் !
தூரதேசம் தன்னில் துறவுபூண்ட உறவுகளாய்
உறவுகளுக்காய் ஆசாபாசம் துறந்து
அல்லும்பகலும் அயராது உழைத்து
குடும்பத்திற்காகவே தம்மையொறுத்து
துறவிகளாகவே வாழ்வினைத் தொலைத்து
பிறவிப்பயனின் பெருமைபேணும்
இளைஞர்கள் வாழ்வும் கேள்விக்குறியே !
உதிரும்சருகாக உறவுகளும் ஓர்நாளில் பிரிய
பிரிவுத்துயரும் மனதைவாட்ட
புன்னகைபூத்த நினைவுகளெல்லாம் சுமையாக
நிலையில்லாத வாழ்வில் துறவே நிலையாம் !
Author: ரஜனி அன்ரன்
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...