அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

தொகுப்பாளர்

சந்தம்சிந்தும்சந்திப்பு 191
காலம்:13/09/22 செவ் இரவு 8.15
கவிதை தலைப்பு.”எண்ணம்”
( விருப்ப தலைப்பிலும் அனுப்பலாம்)
கவிதைகளை எழுத்தில் உடன்பதியுங்கள். கவிதைகளை ஒலி வடிவில் உங்கள் குரலில் பதியலாம் அல்லது நிகழ்வில் நேரில் வந்து வாசிக்கலாம்சந்திப்பில் இணையும் எம் எல்லோரதும் நிகழ்வு இது.

Nada Mohan
Author: Nada Mohan