நகுலவதி தில்லைதேவன்

6.1.22. கவிதை. 172
மாற்றத்தின் திறவுகோல்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்று
கூறும் மாந்தர்க்கு

மாற்றத்தின் திறவுகோல் நம்மிடமே என்று

ஏற்றத்தின் திறவுகோலைக் காட்டியே வாழ்வோம்.

உள்ளத்தை பூட்டியே வைக்காதே
உதவிக் கரங்களை நீட்டியே

உரிமையோடு ஆதரிவு அழித்தே
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் மாற்றத்தை காட்டிடுவோம்.

கை கோத்து கூட்டுமுயற்யே
உயர்வென உணர்த்தியே

உயர்வாய் மகிழ்வாய் வாழ்வோம்.

புத்தாண்டில் நோயற்ற வாழ்வே
மாற்றத்தின் திறவுகோல் என்று ஒற்றுமையாய் வாழ்வோம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading