02
Apr
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
01
Apr
வியாழன் கவி -2315 பொட்டு
-
By
- 0 comments
பௌர்ணமி நிலவாம் வதனத்திலே
பார்த்துப் பார்த்து இடுவாய் பொட்டு
பெண்ணுக்கு பெருமை நெற்றியில்
சூடும் வண்ணப் பொட்டாம்.....
நகுலா சிவநாதன்
கொண்டாட்ட கோலங்கள்
வாழ்க்கையின் வழிமுறைகள்
வாழ்வின் வண்ணக் கோலங்கள்
தாழ்விலா வாழ்வுக்கு மகிழ்வின்
தன்னம்பிக்கை கொண்டாட்டங்கள்
தைபொங்கல் புத்தாண்டு தளிர்நடை
போட்டு வந்த கொண்டாட்ட கோலங்கள்
பகலவனின் உயிர்ரொளி பாருக்குப் பாச்சும்
பண்பாட்டு கோலங்கள் விழுமிய கொண்டாட்டம்
உறவுகளை இணைக்க
உணர்வுகளைப் பகிர்ந்திட
திறன்களை வெளிப்படுத்த
தித்திப்பாய் வாழ
கொண்டாட்ட மின்னல்கள்
கோலாக வைபவங்களே!
உழைத்த மனிதனுக்கு ஓய்வின் துளிகளும்
ஒய்யார எண்ணங்களும் களியாட்ட மனங்களும்
காசினினில் ஆட்டம் பாட்டம் ஆனந்தம்
அத்தனையும் உற்சாகம் தரும்
கொண்டாட்ட கோலங்களே!
நகுலா சிவநாதன்1646
Author: Nada Mohan
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...