மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

நகுலா சிவநாதன்

சாந்தி
பக்தியின் பரவசம் பாரிலே
சித்தி பெற்றிட சிறப்புடன் பாடி
முத்தியின் முழுமதி சாந்தியாய்
முழு உலகும் அமைதி ஓங்கட்டும்

சாந்தி சமாதானம் காட்டிடும் மனது
ஓங்கி உயர்ந்திடும் மனிதநேய வரம்
தாங்கும் தடைகள் ஏந்தி வாழ்ந்தாலும்
அமைதியின் பிறப்பே அழியாத வரம்

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

    Continue reading