12
Nov
ராணி சம்பந்தர்
புலம்பெயர் மண்ணினிடத்திலே
கண் அயராத தமிழ் மொழியில்
வலம் வந்ததிலே வாசமுடனே
பூத்துக் குலுங்கிய நேசமுடன்
மக்கள்...
12
Nov
முதல் ஒலியின் அரசன் பகுதி 2
-
By
- 0 comments
ஜெயம்
சொற்கள் மட்டும் இருந்தால் போதுமா
அதற்கு மெய்யான உயிர் தந்தவராம்
இன்று அந்தக்குரலுக்கு நம்...
12
Nov
முதல் ஒலியின் அரசன் பகுதி 1
-
By
- 0 comments
ஜெயம்
காற்றலையை தன் ஒலிகளால் வசப்படுத்தியவர்
மாயக்குரலால் பல மனங்களை கவர்ந்தவர்
சொற்களின்...
நகுலா சிவநாதன்
உன்னதமே உன்னதமாய்
விடியலின் உன்னதத் தேவதையே
விண்ணுலகு போற்றும் காரிகையே
மண்ணுலகு மதிக்கும் மாமணியே
மாட்சியின் பெருமை நீயன்றோ!
உன்னதமே உன்னதமாய் உலகில்
உணர்வின் விழிகள் கண்டோம்
உறுதியின் பெட்டகம் நீயன்றோ!
உரமாய் வாழ்வதும் இல்லறப் பெருமையன்றோ!
தாயாகப் போற்றிட தரமானாய்
சேயாக செந்தமிழ் பாவையானாய்
வல்லமையே வாழ்வாகக் கொண்டு
வளமிகு உன்னதம் படைத்திடு பெண்ணே!
தடைகள் தாண்டி புறப்படு நீயும்
தரணியில் புதுயுகம் படைத்திட புறப்படு
கணணி தொழில்நுட்பம் கற்று நீயும்
கற்கண்டாய் வாழ்வை அமைத்திடு பெண்ணே!
நகுலா சிவநாதன்1656
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...