பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

நகுலா சிவநாதன்

உன்னதமே உன்னதமாய்

விடியலின் உன்னதத் தேவதையே
விண்ணுலகு போற்றும் காரிகையே
மண்ணுலகு மதிக்கும் மாமணியே
மாட்சியின் பெருமை நீயன்றோ!

உன்னதமே உன்னதமாய் உலகில்
உணர்வின் விழிகள் கண்டோம்
உறுதியின் பெட்டகம் நீயன்றோ!
உரமாய் வாழ்வதும் இல்லறப் பெருமையன்றோ!

தாயாகப் போற்றிட தரமானாய்
சேயாக செந்தமிழ் பாவையானாய்
வல்லமையே வாழ்வாகக் கொண்டு
வளமிகு உன்னதம் படைத்திடு பெண்ணே!

தடைகள் தாண்டி புறப்படு நீயும்
தரணியில் புதுயுகம் படைத்திட புறப்படு
கணணி தொழில்நுட்பம் கற்று நீயும்
கற்கண்டாய் வாழ்வை அமைத்திடு பெண்ணே!

நகுலா சிவநாதன்1656

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading