04
Feb
நேவிஸ் பிலிப் கவி இல(562)
தெரிகின்ற தூரமும் தொடுகின்ற வானமும்
பணிந்து வந்த அந்த...
04
Feb
உனை உணராதிருக்கிறாய்
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
மெல்லப் பேசும் சின்ன வரிகளுள்
சிதறாமல் பதறாமல் மெல்ல உந்தனை
வழுவாத வாழ்வுப் பாதையில் நழுவாமல்
செல்வதற்காய்...
04
Feb
நினைவின் ஓரத்தில்..
-
By
- 0 comments
வியாழன் கவி 2284!!
நினைவுகளின் ஓரத்தில்..!!
மறத்தல் அரியதாய் மனதிலே
இறத்தல் வரை தொடரலாம்
கரையும் பனியின் வீரியமோ
கலந்தால்...
நகுலா சிவநாதன்
சந்தம் சிந்து கவி
முடியும்
முடியும் எண்ணம் உன்னுள்
முளைக்க வேண்டும் விதையாக!
விடியும் பொழுது வானம்
விரட்டும் இருளைத் தானாக!
வடியும் தண்ணீர் வளத்தை
வழங்கச் செல்லும் நிலமீது!
படியும் சிந்தை தானே
படைக்கும் வாழ்வை உரமாக!
அண்டப் புகழைப் பெற்றே
ஆளும் உற்ற உயர்திறனே!
உண்ட உணவு செரிக்கும்
உழைப்பால் என்றே உயர்ந்திடுக!
கண்டம் விரியும் கடலே
காக்கும் அரணாம் உணர்ந்திடுக
தொண்டு செய்யும் மதியே
தொடர்ந்தே ஓங்கும் புவிமேலே!
பொழியும் மழையே நிறைக!
பொழிலே அழகாய்ப் பூத்திடுக!
கழியும் காலம் களிப்பாய்க்
கவரும் வண்ணப் பேராற்றல்
அழியும் தீமை அகன்றே!
அணைக்கும் உள்ளம் ஆறுதலாய்!
சுழிபோல் துன்பம் சூழ்ந்தாலும்
சுகமாய் வாழத் தலைப்படுவோம்!
நகுலா சிவநாதன்
Author: Nada Mohan
03
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நிலா முற்றம்...
முற்றமது ஒளிருமே
முழு உறவும் கூடுமே
கூட்டாஞ் சோறு...
02
Feb
-
By
- 0 comments
கையோடு கை கோர்த்து பயணம்
மெய்யோடு மெய் சேரும் தருணம்
இரு மனங்கள் இணையும்...
02
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-02-2026
பரந்த வான் முற்றத்தில்
பரவிப் படர்கிறது பால்நிலா
மெல்லிய மென்காற்று...