29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
நகைப்பானதோ மனித நேயம்
வியாழன் கவி 2255
நகைப்பானதோ மனிதநேயம்..
புனிதம் போற்றும் மானிட பூமியில்
புதைந்து போனது மனித நேயம்
உணர்வுகள் அற்றதாய் உறவுகள்
கலந்தாட மறந்தது மகிழ்வு தேசம்..
முதுமையும் தெருவில் அல்லாடுதலும்
முனகலில் பரிதாபம் புரியாமலும்
பிறந்த தேசத்தில் விரட்டப்பட்டும்
பயணத்தில் உயிர் துறப்பதுமானது..
காத்தலும் கை கொடுத்தலும் விலக கருணையும் காத்தலும் மறைய
சிரிப்பும் சிந்தனையும் விலக
ஆயுதமும் அணுகுண்டும் பெருகியது..
விழி நீர் துடைக்க நீளட்டும் கரமது
அழிக்கும் மழை நீரில் காக்கட்டும்
இடரில் இரங்கியே கரை சேர்க்கட்டும்
மனித நேயம் மீள மலரட்டுமே..
சிவதர்சனி இராகவன்
11/12/2025
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...