“நகைப்பானதோ மனித நேயம்”

நேவிஸ் ப்பிலிப் கவி இல(537)
நகைப்பான மனித நேயம்
இன்று உயிர்ப்பானதே
திகைப்பாக உலகையே
உற்று நோக்க வைக்கின்றதே

வேற்றுமையகற்றி
அன்புணர்வினால்
நெஞ்சம் கசிய உயிர்
காக்க விரைந்த பண்பு

தேவைகளறிந்தோராய்
விரைந்தே வந்து
நேசக் கரம் நீட்டி
அல்லல்களகற்றிட்ட மாண்பு

உணவுடை உறையுளென
தக்க சமயத்திலே
பரிவாய் பகிர்ந்தளிக்கும்
மனம் நேயம்”

மனித்நேயம் இன்னும்
உயிர்ப்போடேஉலவிடுதே
நல்லதோர் சாட்சிகளாய்
கண்டோம் நம் தேசத்திலே
நன்றி நன்றி நன்றி,,’,,,,,,,’,,

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading