03
Sep
நன்றியாய் என்றுமே..
வசந்தா ஜெகதீசன்
இயற்கையின் ஈர்ப்பும்
உலகியல் வளமும்
உதவிடும் சேவையும்
நானில காப்பும்
நன்றிக்கு வித்தாய்
பெற்றோர் பேறும்
பெருநல வாழ்வும்
கற்றோர்...
நன்றியாய் என்றுமே Selvi Nithianandan
மண்ணிலே மெல்லவே
அகரத்தை கிறுக்கி
கண்ணிலே நீர்வடிய
கட்டி அணைத்தவர்
அம்மாவின் முந்தானை
கைவிடாத இழுவையும்
அன்பினாலே அள்ளிச்
அரவணைத்த ஆசானும்
கல்வியை ஊட்டியும்
கசடறக் கற்பித்தும்
மண்ணிலே பலரையும்
பெருமிதம் செய்பவரே
நன்றியாய் என்றுமே
நானிலமும் வாழ்ந்திடல்
நல்மதிப்பு கொண்டே
நாணயமாய் இருக்குமே
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.