நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

நன்றியாய் என்றுமே (727) 04,09.2025

நன்றியாய் என்றுமே Selvi Nithianandan மண்ணிலே மெல்லவே அகரத்தை கிறுக்கி கண்ணிலே நீர்வடிய கட்டி அணைத்தவர் அம்மாவின் முந்தானை கைவிடாத...

Continue reading

நன்றியாய் என்றுமே (727) 04,09.2025

நன்றியாய் என்றுமே Selvi Nithianandan

மண்ணிலே மெல்லவே
அகரத்தை கிறுக்கி
கண்ணிலே நீர்வடிய
கட்டி அணைத்தவர்

அம்மாவின் முந்தானை
கைவிடாத இழுவையும்
அன்பினாலே அள்ளிச்
அரவணைத்த ஆசானும்

கல்வியை ஊட்டியும்
கசடறக் கற்பித்தும்
மண்ணிலே பலரையும்
பெருமிதம் செய்பவரே

நன்றியாய் என்றுமே
நானிலமும் வாழ்ந்திடல்
நல்மதிப்பு கொண்டே
நாணயமாய் இருக்குமே

Nada Mohan
Author: Nada Mohan