நன்றியாய் என்றுமே…!!!

சாந்தினி துரையரங்கன்.
இன்று எம் மெய்கண்டான் பள்ளியின் நூற்றாண்டு அகவை 1985 ஆம் ஆண்டு காலடி வைத்து
11 ஆண்டுகளாய் அணைத்த அன்னையை
நன்றியாய் என்றுமே
நவில்கிறோம் நாள்தோறும்.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading