19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
நேவிஸ் பிலிப்
கவி( இல 51 )
மாற்றத்தின் திறவுகோல். 06/01/21
மாறிவரும் உலகினிலே மாற்றமில்லா மனிதனின்
மூடிக் கிடக்கும் மனக் கதவை
முழுமையாய் முற்றுமாய் வசப்படுத்தும்
அற்புத் திறவுகோல் அதுவே மாற்றத்தின் திறவுகோல்.
மாறுபட்ட எண்ணம் முரண்பட்ட வாழ்வு
நோயுற்று வாழ்கின்றான் ஒருவன்
காதல் பரவசத்தில் மூழ்கித் திளைக்கின்றான்
தோழமையின் கதவடைத்மு உறவின்றித் தவிக்கின்றான்
பதவி புகழ் அதிஸ்டமென உச்சத்தில் ஏறுகின்றான
பாதிப்புத் தோல்வி ஏமாற்றம் தாளாமல்
புலம்பி அழும் மனிதன் மாற்றத்தின் திறவுகோலை
ஏனோமறந்து விட்டான்
காலச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்றி
சம தர்ம வாழ்வை ஏறெடுத்து
உணர்வு சிந்தனை சக்தியெல்லாம்
சமுதாய முற்போக்கின் மேன்மைக்காய்
மாற்றத்தின் திறவு கோலால்
உன்மனக் கதவைத் திறதிறந்து விடு
பரவசமூட்டும் வெகுமதிகள்
உனக்காக் கொட்டிக் கிடக்குது அங்கே பார்…..
Author: Nada Mohan
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...