29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
நேவிஸ் பிலிப்
வியாழன் கவிதை இல(56)
அரங்கேற்றம்
கல்வாரிக் குன்றினிலோர் கோரக் காட்சி
கண்டோர் பதை பதைத்துச் சொல்லும் சாட்சி
அந்தரத்தில் தொங்குகின்றார் பரமனங்கே
மூன்றாணிப் பிணையலோடு சிலுஙையிலே
செந்நீரில் குளித்தவராய் கரங்கள் நீட்டி
சிறகுதனை விரித்ததொரு பறவை போலும்
வந்த பணி முடிந்ததென்ற நிறைவோடு
மென்னகையாய் விழியசைத்துத் தலை சாய்க்க
கரு மேகம் திரண்டங்ஙே சூழ்ந்திருக்க
கதிரவனும் ஒழியிழந்து மறைந்தே போக
கல்குன்று மலர்களும் மணம் துறக்க
கல்வாரித் தென்றலே நீ சோர்ந்ததேனோ
மின்னலடி ஒசையுடன்
கற் தளங்கள் அதிர்ந்தொலிக்க
பகலே இரவாய் மாறிப் போக
இயற்கையுமே இயக்கமின்றிப் போனதுவே
மன்னுயிர்க்காய் தன்னுயிரீந்த மாபரனார்
மகனை ஈன்ற தாய்மரியும் எம் தாயானார்
சத்திய வேதம் என்றுமே நிலத்திடுமே
நித்தியமாய் பதித்திடுவோம் மனத்திடையே

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...