23
Oct
ஜெயம்
வாழ்க்கை
ஒரு நேர்கோடல்ல
சில நேரம் வளைந்து நகரும்
சில நேரம் மறைந்து மறைக்கும்
ஒவ்வொரு நாளும்...
23
Oct
மௌனத்தின் மொழி 74
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-10-2025
பேச்சை இழந்த பின்
பேசாத அத்தியாயம்
அலையற்ற கடலாய்
அமைதியின் நிலையாய்
மௌனத்தின் மொழியாய்
மனங்களின் உரையாடலாய்
சொல்லமுடியாமல்...
23
Oct
நூலும் வேலும்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
வேலும் நூலும்
வேரின் கூர்மையும்
நூலின் அறிவும்
வேண்டும் வாழ்விற்குத்
தேவை என்றுமே!
வேரின் கூர்மை
அசுரரை அழித்து
மக்களைக் காத்ததே
நூலின்...
நேவிஸ் பிலிப்
கவி இல(67). 04/08/22
அன்றும் இன்றும்
அன்று
அளவுக்கு மிஞ்சிய பணமும்
அடங்காத் திமிரும் ஆணவமும்
அளவிலா நோயும் கண்டதில்ல
அடுத்தவர்க்கு உதவும் எண்ணமுடன்
பெருகியே தழைத்து செழித்திருந்த உலகு
உண்மையை ஓங்கி உரைத்து
ஊக்கமாய் விரும்பி உழைத்து
உணவே மருந்தாக அளவோடு உண்டு
வளமோடு வாழ்ந்திருந்த மக்கள்
நிழல் படர்ந்த சோலைகள்
நீள் பயண பாதங்களுக்காய்
நீளக் காத்திருக்க காலாற நடந்த சென்று
உடல் நலம் பேணியே காத்திட்ட மனிதர்
இன்று
பகட்டுக்கு வாழ்ந்து பயனிலா பொருள் சேர்த்து
திகட்டும் அளவுக்கு உணவினைத் தினம் உண்டு
மருந்தே உணவாகி உடல் நலம் தொலைத்து
தளர்வோடு வாழ்கின்றனர் ஆயுளைக் குறைத்து
அறிவை வளர்க்கும் ஊடகங்கள் மௌனிக்க
காக்க வேண்டிய அரசுகள் களவாட
விடியலுக்காய் ஏங்குகின்ற மக்களினம்
தெருவோரம் காத்துக் கிடக்கு வரிசையிலே..
Author: Nada Mohan
23
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பூமி தன்னைத்தானே
சாமியாய்ச் சுற்றிச்
சுற்றி சுழல்கிறதே
வானமோ ஊற்றும்
பனிப்புகாரில் பற்றி
தலை முழுகுகிறதே
ஈரந் துவட்டாததிலே
ஜலதோஷ வடிநீரோ
மழையாகப்...
21
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
அந்திப் பொழுது...
வான் சிவந்து மெய்யெழுதும்
வையமே அழகொளிரும்
களிப்பிலே மனமொளிரும்
காந்தமென புவி சிரிக்கும்
மலரினங்கள் மையல்...
19
Oct
-
By
- 0 comments
சந்த கவி
இலக்கம்_207
"அந்திப் பொழுது"
செவ்வானம்
சிவந்திட
செங்கமலம்
அழகுற
செல்லாச்சியும்
வந்தாச்சு
செல்லக் கதை கேட்டாச்சு!
பசுக்கள் மேச்சல் தரையில் நின்று
தொழுவம்
சேர்ந்திட
அந்திவந்த பசுவை கண்ட...