29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
புதுவ௫டம் [இஸ்லாமிய புதுவ௫டம் முஹர்ரம்]
வஜிதா முஹம்மட்
சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி
புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின்
மன்னிப்பு நோன்பின்நேரம்
இறைகட்டளையை நினைவூட்டி
மனித குலத்திற்கு வழியூட்டி
முதல்மனிதர் ஆதம் நபி ஹவ்வாவின்
பிழைபொறுக்கப்பட்ட நாளாம்
முதல் முதலாய் பூமிக்கு இறைவனால்
மழைபெய்த மாதம் முஹர்ரம்
எத்தனை நிகழ்வுகள் எட்டிப்பார்த்தது
மக்கத்து நிகழ்வுகள் மனதை தைத்தது
சுவனத்தது செய்திகள் சுகந்தமாய் வந்தது
சுந்தரநபி முஹம்மதால் அரேபியாமனிதம் கண்டது .
மனிதத் தந்தை இப்றாகீம் நபியை
அக்கினியில் இ௫ந்து அகற்றி
இறைய௫ளில் வாழ்ந்த ஈஸாநபியை விண்ணின் பால் ௨யர்த்தி
மீனின்வயிற்றில் வாழ்வுற்ற நபியூனிஸ்சும் வெளியுற்ற மாதம்
தரை நிறைகொண்டு ௨லாவவந்தபுதுவ௫டம் முஹர்ரம்

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...