20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
புதுவ௫டம் [இஸ்லாமிய புதுவ௫டம் முஹர்ரம்]
வஜிதா முஹம்மட்
சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி
புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின்
மன்னிப்பு நோன்பின்நேரம்
இறைகட்டளையை நினைவூட்டி
மனித குலத்திற்கு வழியூட்டி
முதல்மனிதர் ஆதம் நபி ஹவ்வாவின்
பிழைபொறுக்கப்பட்ட நாளாம்
முதல் முதலாய் பூமிக்கு இறைவனால்
மழைபெய்த மாதம் முஹர்ரம்
எத்தனை நிகழ்வுகள் எட்டிப்பார்த்தது
மக்கத்து நிகழ்வுகள் மனதை தைத்தது
சுவனத்தது செய்திகள் சுகந்தமாய் வந்தது
சுந்தரநபி முஹம்மதால் அரேபியாமனிதம் கண்டது .
மனிதத் தந்தை இப்றாகீம் நபியை
அக்கினியில் இ௫ந்து அகற்றி
இறைய௫ளில் வாழ்ந்த ஈஸாநபியை விண்ணின் பால் ௨யர்த்தி
மீனின்வயிற்றில் வாழ்வுற்ற நபியூனிஸ்சும் வெளியுற்ற மாதம்
தரை நிறைகொண்டு ௨லாவவந்தபுதுவ௫டம் முஹர்ரம்
Author: Nada Mohan
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...