29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
புத்தாண்டில் புதுயுகம் படைப்போம்
சிவருபன் சர்வேஸ்வரி
புத்தாண்டில் புதுயுகம் படைப்போம்
புகழ்மாலை தனைச்சூடி புகழேந்தியும் வருவாய் //
கமிழ்மணம் வீசிடக் கலையோடு அருள்வாய் //
இயலோடு புதுயுகம் இசைத்திடும் நாளில் //
கனவுகள் மெய்ப்படக் காலத்தில் உயர்ந்திடுவாய் //_
நனவாக நாமும் நடைபயில வேண்டும் /_
வளர்மதியாய் ஓங்கியே வாகைசூட வருவாய் //
பாரோங்க வந்தவளே பைங்கிளியே பாராய் //
சீரோங்கும் நன்னாளில் சிறப்புகளும் கூடும் //
தேரோடும் வீதியிலே செல்வங்கள் தேங்கும் //
பூவோடு நார்சேரப் புனிதமும் பேசும் //
புதுயுகம் படைப்போம் பண்புடமை காப்போம் //
கனிந்துவிழும் போதினிலே முக்கனியும் சிறக்கும் //
முத்தமிழும் முழங்கும் முகம்மலர்ந்தே நிற்க //
எத்திசையும் ஒலிக்கட்டும் ஏழிசைக் கீதமாய் _//
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...