23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
புத்தாண்டில் புதுயுகம் படைப்போம்
சிவருபன் சர்வேஸ்வரி
புத்தாண்டில் புதுயுகம் படைப்போம்
புகழ்மாலை தனைச்சூடி புகழேந்தியும் வருவாய் //
கமிழ்மணம் வீசிடக் கலையோடு அருள்வாய் //
இயலோடு புதுயுகம் இசைத்திடும் நாளில் //
கனவுகள் மெய்ப்படக் காலத்தில் உயர்ந்திடுவாய் //_
நனவாக நாமும் நடைபயில வேண்டும் /_
வளர்மதியாய் ஓங்கியே வாகைசூட வருவாய் //
பாரோங்க வந்தவளே பைங்கிளியே பாராய் //
சீரோங்கும் நன்னாளில் சிறப்புகளும் கூடும் //
தேரோடும் வீதியிலே செல்வங்கள் தேங்கும் //
பூவோடு நார்சேரப் புனிதமும் பேசும் //
புதுயுகம் படைப்போம் பண்புடமை காப்போம் //
கனிந்துவிழும் போதினிலே முக்கனியும் சிறக்கும் //
முத்தமிழும் முழங்கும் முகம்மலர்ந்தே நிற்க //
எத்திசையும் ஒலிக்கட்டும் ஏழிசைக் கீதமாய் _//
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...