26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
பூக்கள் பூத்திடும் வசந்தம்
“ பூக்கள் பூத்திடும் வசந்தம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 11.04.2024
சித்திரையும் வைகாசியும்
செதுக்கி வைத்த சிற்பமாய்
பூக்கள் பூத்திடும் வசந்தகாலம்
பூவையரும் மகிழ்ந்திடும் புத்துணர்வுக் காலம்
சித்தமுடன் கோடைமகளை வரவேற்க
வனப்போடும் செழிப்போடும்
வாசனையோடு வந்துவிட்டாள் வசந்தமகள் !
கண்ணுக்கு விருந்தாகும் பசுமை
கண்கவரும் வசந்தகாலப் பெருமை
மனதிற்கு இசைவான மலர்க்கூட்டம்
மனதினை மயக்கிடும் வண்ண்க் கோலம்
பட்சிகள் இனிய கீதமிசைக்க
வட்டமிட்ட சில்வண்டுகளும்
சட்டெனவே தேனைக் குடித்து மகிழும்
பூக்கள் பூத்திடும் வசந்த காலம் !
கனிதரு மரங்களும் பூத்துக் குலுங்கிட
கவினுறு சோலையும் எழிலைக் கூட்டிட
மனமெனும் மாளிகையும் மகிழ்வினைத் தந்திட
தனமெனவே வந்தாள் வசந்தப் பெண்ணாள்
வரமாய் கிடைத்த வசந்தகாலம்
வாழ்வின் வண்ணப் பொற்காலமே !

Author: Nada Mohan
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...
26
Jun
ஜெயம்
உலகம் அழகினை தேக்கிய கோளம்
கலகமோ நுழைந்தின்று அழிந்திடும் கோலம்
நீயா நானாவென நாடுகளுள்...