நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம்

வழக்கம் போல வணக்கம்
தலைப்பு

ஆறுமோ ஆவல்

ஏறுமோ தெரியாது காதில்
உருப்படியாக விளங்கிச்சோ
தெரியாது
கழுதைக்கு தெரியுமோ கற்பூர வாசம்
ஆதலால்
மாதமோ வருடமோ
பல்லாண்டோ
எத்தனை காலம்
உருண்டோடினாலும்
அதே நிலையோ
வேறு நிலை
எதுவுமே இல்லை
இன்னும் அதே நிலை தான்

ஆவலுடன் இருந்த அது
ஆறவுமில்லை ஆர்வமுமில்லை
ஆனால்

ஆறுமோ ஆவல்
என்று புரியவுமில்லை

நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading