மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம்

விடுமுறை ஓர் விழாக்காலம் அன்று
கடற்கரை சென்று காற்று வாங்கி வந்தோம்
கொரோனா காலமாக மாறியது ஏன் இன்று
கர்மாவா?
கொடுமையா?

அடைபட்டு வீட்ல இருக்க
எங்கே விடுமுறைக்காக????

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading