07
Jan
வியாழன் கவி 2269
முயற்சி மலையளவு..
சிறு தீனி பொறுக்கியே
தன் உயிர் காக்கும் எறும்பிடம்
சோம்பல் நிறைந்த...
07
Jan
பூத்ததே புதுவனம்…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பூத்ததே புதுவனம்...
ஏற்றமுறு எழிலுடன் பூத்தொரு சோலை
எண்ணற்ற வளங்களிலே ஒளிர்ந்திடுமே நாளை
ஈராறு திங்களாய்...
07
Jan
தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்
-
By
- 0 comments
புத்தம் புதுப் பொலிவோடு
நித்தம் நாடும் சோலியோடு
பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே
நீ வருக நல்லொளி தருகவே
குறுகிய பாதையில்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 297
25/03/2025 செவ்வாய்
“நம்பிக்கை”
——————
இறைவன் அளித்ததோ இரு கை
இங்கு வேணும் இன்னொரு கை
இதயம் தந்திடும் இந்தக் கை
இகத்தில் இதன் பேர் நம்பிக்கை!
பொதிகள் சுமக்கும் இரு இறக்கை
போய் இறங்கும் என்ற நம்பிக்கை!
பொறிக்குள் சிக்கிய நம் வாழ்க்கை
பொறி இயந்திரம் மீதே நம்பிக்கை!
தண்டவாளம் மீதோடும் தொடரூந்து
தடம்புரளாது என்று ஒரு நம்பிக்கை!
சண்ட மாருத வேகத்தில் ஓடிடவே
சமநிலை தழும்பிடும், தவறும் நம்கை!
அயலவர் அறிந்தவர் தரும் கை,
அகத்துள் உள்ளதா என நினை!
ஆண்டவன் தந்திடும் அரும் கை,
அன்பினால் தந்ததே என நினை!
துதிக்கையான் பாதத்தில் வை கை
துவளாதுனை காத்திடும் அவன் கை
நினைக்கையில் வந்திடும் ஒரு கை
நித்தமும் கிடைத்திடும் நம்பிக்கை!
நன்றி
“மதிமகன்”
Author: Nada Mohan
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...
06
Jan
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
சிறுமைகளை அகற்றிடவே பொங்கு
சினத்தினையே களைந்திடவே பொங்கு
கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு
காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால்
உறுத்துமட்டும்...
06
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பொங்குவாய்...
நிறைமதியாண்டாய்
நித்தம் மகிழ்வாய்
வரவுகள் சீராய்
வளர்மதி வையமாய்
வற்றாத கல்வியாய்
உலகியல் ஐக்கியம்
உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே
புலத்திலும்...