29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
“மாற்றம் ஒன்றே”
நேவிஸ் பிலிப்
சிந்தையில் சிறு மாற்றம்
வாழ்ககையின் பெருமாற்றம்
ஆயிரம் மாற்றங்கள் வந்தாலும்
மாறாமல் வரும் மாற்றம் ஏமாற்றம்
ஆற்றல் என்பதும் காலத்தால்
அடிக்கடி மாறும் கோலத்தால்
நடையுடை பாவனை மாற்றம்
நாளும் மாறும் தோற்றம்
உருவங்கள் மாறலாம்
மாறாத உள்ளம் வேண்டும்
பருவங்கள் மாறலாம்
குறையாத பண்பு வேண்டும்
ஆட்சி மாற்றம் வந்தாலும்
நீதி தடுமாற்றம் கண்டால்
உண்மை மாற்றம்
எங்கே காண்போம்
மாற்றம் ஒன்றே நிலையாகும்
எம்மை நாமே மாற்றி விட்டால்
நாம் எடுக்கும் முடிவொன்றே
நிலையான மாற்றம் தந்து விடும்

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...