16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
மொழியும் கவியும்
வஜிதா முஹம்மட்
மொழியும் கவியும்
வரி எழுதா வார்த்தைக்குள்
என் மொழியி௫க்கும்
வசப்படுத்தி க௫சுமர்ந்து
என் கவி இனிக்கும்
தாய்பால் உரமூட்டி
தாலாட்டாய் மொழி துளிர்க்கும்
தாய் தந்த மொழி ரசித்து
நிஜத்தோடு கற்பனை இழைத்தால்
கவி தொடுக்கும்
எண்ணத்தின் மறு பிறவி
மொழி என்பேன்
எழுதி அதை சீர்படுத்தி
கோர்வைக்குள் சு௫க்கி
சுவை படுத்தல் கவியென்பேன்
நிழல் போலே நிலைத்தி௫க்கும்
மொழி எமக்குள்ளே
நில்லாமல் நீரோடை போல்
ஓடும் கவி தானே இதற்குள்ளே
பூட்டி வைத்த இ௫ட்டறைப் பொக்கிஷம்
மொழியாகும்
பூட்டுடைத்து பூச்சொறியும் சொல்
மலர்கள் கவியாகும்
மொழியின் வலிமை
மௌனம் ௨டைக்கும் எழிமை
வலு இழக்கா வரிகளின்
கலவை
மொழியும் கவியும்
நன்றி
வஜிதா முஹம்மட்

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...