10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
மொழியும் கவியும்
வஜிதா முஹம்மட்
மொழியும் கவியும்
வரி எழுதா வார்த்தைக்குள்
என் மொழியி௫க்கும்
வசப்படுத்தி க௫சுமர்ந்து
என் கவி இனிக்கும்
தாய்பால் உரமூட்டி
தாலாட்டாய் மொழி துளிர்க்கும்
தாய் தந்த மொழி ரசித்து
நிஜத்தோடு கற்பனை இழைத்தால்
கவி தொடுக்கும்
எண்ணத்தின் மறு பிறவி
மொழி என்பேன்
எழுதி அதை சீர்படுத்தி
கோர்வைக்குள் சு௫க்கி
சுவை படுத்தல் கவியென்பேன்
நிழல் போலே நிலைத்தி௫க்கும்
மொழி எமக்குள்ளே
நில்லாமல் நீரோடை போல்
ஓடும் கவி தானே இதற்குள்ளே
பூட்டி வைத்த இ௫ட்டறைப் பொக்கிஷம்
மொழியாகும்
பூட்டுடைத்து பூச்சொறியும் சொல்
மலர்கள் கவியாகும்
மொழியின் வலிமை
மௌனம் ௨டைக்கும் எழிமை
வலு இழக்கா வரிகளின்
கலவை
மொழியும் கவியும்
நன்றி
வஜிதா முஹம்மட்

Author: Nada Mohan
26
Jul
ஜெயம் தங்கராஜா
பிறர் பொருளை திருட்டுவது பாவம்
இறப்பின் பின்னரும் தொடருமந்த சாபம்
பிழையென தெரிந்தும் செய்துகொண்டால்...
21
Jul
ராணி சம்பந்தர்
காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப்...
20
Jul
சந்த கவி இலக்கம் _196
சிவாஜினி சிறிதரன்
"களவு"
பசி பட்டினி
பஞ்சத்தால் களவு
பாத்திருந்து
திருடுபவர்
வழித்தெருவில் கொள்ளையடிப்பு!
உழைக்க பிழைக்க...